districts

img

தீக்கதிர் சந்தா - கட்சி நிதி வழங்கும் நிகழ்ச்சி

தஞ்சாவூர், மார்ச் 13-  தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு ஒன்றியம், வரகூரில், மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி சார்பில் தீக்கதிர் சந்தா சேர்ப்பு  மற்றும் கட்சி நிதி வழங்கும் நிகழ்ச்சி ஒன்றி யச் செயலாளர் ஏ.ராஜா தலைமையில் நடை பெற்றது.  மாவட்டச் செயலாளர் சின்னை.பாண்டி யன், மாவட்டச் செயற்குழு உறுப்பினர் கே. பக்கிரிசாமி ஆகியோர் முன்னிலையில், மத்தியக் குழு உறுப்பினர் உ.வாசுகியிடம் தீக்கதிர் சந்தா மற்றும் கட்சி நிதி வழங்கப்  பட்டது. ஒன்றியக் குழு உறுப்பினர்கள் எம்.பழனி அய்யா, எம்.ராம், ஆர்.பிரதீப் ராஜ்  குமார், கே.மதியழகன், கிளைச் செயலாளர்  சௌந்தர்ராஜன், பாபு, வெங்கடேசன், கலியமூர்த்தி, ராமமூர்த்தி, புண்ணிய மூர்த்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

;