districts

img

பேருந்து மற்றும் தீயணைப்பு லாரியில் பயணம் செய்த 7 பேர் படுகாயம்

சிதம்பரம் அருகே   பெரியப்பட்டு 5 கண் மதகு அருகே பரங்கிப்பேட்டையில் இருந்து கடலூர் நோக்கிச் சென்ற ஐஎல்எப்எஸ் தனியார் மின்நிலைய தீயணைப்பு வாகனம்  கடலூரிலிருந்து சிதம்பரம் நோக்கி வந்த அரசு பேருந்து மீது எதிர்பாராமல் மோதி வியாழக்கிழமை மாலை விபத்துக்குள்ளானது. இதில் பேருந்து மற்றும் தீயணைப்பு லாரியில் பயணம் செய்த 7 பேர் படுகாயம் அடைந்தனர்.

;