49celebrates

img

கடும் எதிர்ப்பால் 49 பிரபலங்கள் மீதான தேச துரோக வழக்கு வாபஸ் 

கூட்டு வன்முறைக்கு எதிராக இயக்குநர் மணிரத்னம், அனுராக் காஷ்யப், ராமச்சந்திர குஹா உள்ளிட்ட  49 பிரபலங்கள் மோடிக்கு கடிதம் எழுதிய விவகாரத்தில் அவர்கள் தேச துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில் நாடு முழுவதும் பல்வேறு தரப்பினரும் கடும் எதிர்ப்பு தெரிவித்ததையடுத்து வழக்கை வாபஸ் பெறுவதாக  பாஜக கூட்டணி அரசு பின்வாங்கி உள்ளது. 

;