tamilnadu

img

சூட்-பூட் கொள்ளை அரசுக்கு ஏழைகள் வலி புரியுமா?

100 நாள் வேலைத்திட்டத்தில் ஏழைகளுக்கு வேலை வழங்க வேண்டியது கட்டாயம். குறைந்தபட்ச வருவாய்அளிக்கும் நியாய் (NYAY) திட்டத்தில் வேலைவழங்கினால் இந்திய பொருளாதாரமும் உயரும். ஆனால், “சூட்-பூட் கொள்ளை அரசாங்கம் ஏழைகளின் வலியை புரிந்து கொள்ளுமா?” என்று மோடி அரசை, ராகுல் காந்தி சாடியுள்ளார்.

;