சென்னை, பிப். 17- தமிழக சட்டப்பேரவையில் எம்.எல்.ஏ.க்களுக்காக தனி உண வகம் திறக்கப்பட்டுள்ளது. பேரவைத் தலைவர் அறைக்கு அருகே இந்த புதிய உணவகத்தால் எம்.எல்.ஏ.க்களுக்கு காபி, டீ ஆகியவை இலவசமாக வழங்கப்படுகிறது. எதிர்க்கட்சி துணைத் தலைவர் துரைமுருகன் ஏற்கனவே இது சம்பந்தமாக கோரிக்கை எழுப்பியிருந்தார். அதனடிப்ப டையில் எம்.எல்.ஏ.க்களுக்கு தனி உணவகம் அமைக்கப் பட்டுள்ளது. இதற்கு பேரவையில் துரைமுருகன் நன்றி தெரி வித்தார்.