tamilnadu

கொரோனா தடுப்பு ஆலோசனைக் கூட்டம்

தஞ்சாவூர், ஜூன் 14- தஞ்சாவூர் மாவட்டம், சேதுபாவா சத்திரம் ஊராட்சி ஒன்றிய அலுவல கத்தில், கொரோனா நோய் தடுப்பு ஆலோ சனைக் கூட்டம் நடைபெற்றது. ஒன்றிய தலைவர் மு.கி.முத்து மாணிக்கம் தலைமை வகித்தார். சார்-ஆட்சியர் கமலக்கண் ணன், வட்டார வளர்ச்சி அலுவலர் கோவிந்தராஜ், வட்டார வளர்ச்சி அலு வலர் ரமேஷ் முன்னிலை வகித்தனர். வட்டார மருத்துவ அலுவலர் ராமலிங்கம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கு நோய் தடுப்பு பற்றி அறிவுறுத்தப்பட்டது. 

;