tamilnadu

img

தில்லி வன்முறை : பாதிக்கப்பட்ட மக்களுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நிதி வசூல்

தில்லி வன்முறையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தமிழகம் முழுவதும் நிதி வசூல் செய்யப்படுகிறது. அதன் ஒரு பகுதியாக மத்திய சென்னை மாவட்டக் குழு சார்பில் வியாழனன்று(மார்ச் 5)  சென்னை பூக்கடை பகுதி வியாபாரிகளிடம் நிதி வசூல் செய்யப்பட்டது. கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி. ராமகிருஷ்ணன் மாவட்டச் செயலாளர் ஜி. செல்வா, எம்.வி.கிருஷ்ணன், துறைமுகம் பகுதிச் செயலாளர் ஜமாலுதீன், ஏ.ஜி. காசிநாதன், சந்திரசேகரன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

;