Delhi

img

தில்லியில் துப்பாக்கிச்சூடு - இரு பெண் உயிரிழப்பு

புதுதில்லியில் இன்று அடையாளம் தெரியாத நபர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இரு பெண்கள் உயிரிழந்துள்ளனர். 

img

டெல்லியில் கடந்த 24 மணி நேரத்தில் 10,665 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

டெல்லியில் கடந்த 24 மணி நேரத்தில் 10,665 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.  8 பேர் உயிரிழந்துள்ளனர்.

img

அதிகரித்து வரும் கொரோனா பாதிப்பு - புதுடெல்லியில் மஞ்சல் எச்சரிக்கை அமல்

கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் டெல்லியில் மஞ்சள் எச்சரிக்கை அமல்படுத்துவதாக முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.  

img

ஒமிக்ரான் எதிரொலி : டெல்லியில் இன்று முதல் இரவு நேர ஊரடங்கு அமல் 

நாடு முழுவதும் ஒமிக்ரான் தொற்றின் தீவிரம் அதிகரித்து வருவதால் டெல்லியில் இன்று முதல் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்படவுள்ளது. 

img

டெல்லியில் நவம்பர் 1 முதல் பள்ளிகள் திறப்பு - மணீஷ் சிசோடியா 

டெல்லியில் உள்ள அனைத்து பள்ளிகளும் நவம்பர் 1 ஆம் தேதி முதல் திறக்கப்படும் என அம்மாநில துணை முதல்வர் மணீஷ் சிசோடியா அறிவித்துள்ளார். 

img

அரவிந்த் கெஜரிவாலின் மகளிடம் ஆன்லைன் மூலம் ரூ. 34,000 பணம் மோசடி 

தில்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜரிவாலின் மகளிடம் ஆன்லைன் மூலம் மோசடி செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

img

டெல்லியில் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தவர்களுக்கு மீண்டும் கொரோனா தொற்று

டெல்லியில் உள்ள ஆகாஷ் ஹெல்த்கேர் மருத்துவமனையில் புற்றுநோயாளியாக சிகிச்சை பெற்று வந்தார்

;