Marxist

img

ஏழை ஓய்வூதியர்களின் வாரிசுகளை தண்டிப்பதா? மத்திய அமைச்சருக்கு டி.கே.ரங்கராஜன் எம்.பி. கடிதம்

ஓய்வூதியத்தில் பரிமாற்ற முறையை தேர்வு செய்த ஓய்வூதியர்களின் வாரிசுகளுக்கு முதலீட்டைத் திரும்பத் தரும்போது மூல ஓய்வூதியத்தின் 100 மடங்காக கணக்கிடுவதை நிலைநிறுத்துமாறு கேட்டுக் கொள்கிறேன்...

img

மகாராஷ்டிரா : 50 முன்னணி ஊழியர்கள் சிவசேனையிலிருந்து விலகி, மார்க்சிஸ்ட் கட்சியில் இணைந்தனர்

மகாராஷ்ட்ரா மாநிலம், பால்கார் மாவட்டத்தில் இரு கிராமங்களைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்ட சிவசேனை ஊழியர்கள், அக்கட்சியிலிருந்து விலகி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியுடன் தங்களை இணைத்துக் கொண்டனர். நடைபெறவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் சிபிஎம் வேட்பாளர் வினோத் நிகோலே வெற்றி பெறச் செய்திட வேலை செய்ய இருப்பதாகவும் சூளுரைத்துள்ளனர்.

img

மாணவர்கள் மீதான நடவடிக்கைகளைத் திரும்பப் பெறு - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை

தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்கள் என்பதற்காகவும், பிரதமருக்குக் கடிதம் எழுதினார்கள் என்பதற்காகவும் பள்ளியிலிருந்து நீக்கியிருப்பதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம் தெரிவித்துக் கொள்கிறது. அவர்களை மீண்டும் பள்ளியில் சேர்த்துக்கொள்ள வேண்டும் என்று கோருகிறது.

img

நாகை மாவட்டம் தரங்கம்பாடி ஆக்கூரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி

நாகை மாவட்டம் தரங்கம்பாடி ஆக்கூரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மைய அலுவலகத்தில் மாவட்டக்குழு உறுப்பினர் டி.சிம்சன் கட்சியின் கொடியேற்றி வைத்தார். வட்டக்குழு உறுப்பினர்கள் மார்க்ஸ், கண்ணகி, கிளை செயலாளர் சிவசுப்ரமணியன் ஆகியோர் உடனிருந்தனர்.

;