tamilnadu

img

தனியார் விடுதி கட்டிடம் இடிந்து விழுந்து 3பேர் பலி

சென்னை, மார்ச் 28- சென்னை ஆழ்வார்பேட்டையில் மெட்ரோ ரயில் பணி நடந்து வரும் பகுதியில் தனியார் மதுபானவிடுதியில் மேற்கூரை இடிந்து விழுந்ததில் 3 பேர் உயிரிழந்தனர். 

இதில் கட்டிட இடிபாடுகளில் சிக்கி  உயிரிழந்தவர்களில்  2 பேர்  மணிப்பூரை சேர்ந்தவர்கள் ஒருவர் தமிழ்நாட்டை சேர்ந்தவர் என சென்னை பெருநகர காவல்துறை உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். விபத்து நடைபெற்ற இடத்தை அவர் பார்வையிட்டு ஆய்வு செய்தார். கட்டட இடி பாடுகளை அகற்றும் பணி இரவு முழுவதும் நடைபெற்றது.

;