tamilnadu

img

பறவை காய்ச்சல் காரணமாக கேரள கோழிக்கு தடை...

உதகமண்டலம்
கேரளாவில் பறவை காய்ச்சல் காரணமாக தமிழகத்திற்குள் கோழி, வாத்து, காடை, புறா, முட்டை, கோழி தீவனங்கள் வரை தடை விதிக்கப்பட்டு எல்லையில் திருப்பி அனுப்பப்படுகிறது. நீலகிரியில் உள்ள 8  சோதனைச் சாவடிகளில் கண்காணிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. கொரோனாவைத் தொடர்ந்து தற்போது மக்களை பறவை காய்ச்சல் அச்சுறுத்தி வருகிறது.

;