india

img

உத்தரபிரதேசத்தில் வேகமாக பரவும் டெங்கு...  மீரட் நகரில் ஒரே நாளில் 26 பேருக்கு பாதிப்பு...  

லக்னோ 
உத்தரபிரதேச மாநிலத்தில் கொரோனா வேகமாக பரவி வருகிறது. 

மாநிலத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் டெங்கு நோயாளிகளின் எண்ணிக்கை பரவலாக உயர்ந்து வருகிறது. முக்கிய நகரான மீரட்டில் டெங்கு மின்னல் வேகத்தில் பரவிவருகிறது. 

அங்கு கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் புதிதாக 26 பேர்  டெங்குவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் அங்கு டெங்கு பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 115 ஆக உயர்ந்துள்ளது. சிகிச்சை மற்றும் லேசான அறிகுறியுடன் இருந்த 116 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.   பலியானார்கள் பற்றிய முழுமையான விபரம் வெளியாகவில்லை.  

;