districts

மூவருக்கு 4 ஆண்டு சிறை

உதகை, செப்.9-

உதகை நொண்டி மேடு பகுதியை சேர்ந்த விசா லாட்சி (49) மகன்கள் உதய குமார் (28), ரஞ்சித்(30) ஆகி யோர் பக்கத்துவீட்டு காரர் வினோத் (27) என்பவரை கடந்த 2018 ஆண்டு தாக்கியதில் அவர் படுகாயமடைந்தார்.  

இதுதொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து சார்பு நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வந்தது. அந்த வழக்கில் நீதிபதி தீர்ப்பு வழங்கினார். இதில் மூவருக்கும் தலா 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக் கப்பட்டது.

;