முந்தய பக்கம்

கடன் திருப்பிக்கேட்ட வாலிபர் தாக்கப்பட்டார்

9 Apr 2026, 5:30 am
கடன் திருப்பிக்கேட்ட வாலிபர் தாக்கப்பட்டார்
<p><strong>கடன் திருப்பிக்கேட்ட வாலிபர் தாக்கப்பட்டார்</strong></p><p>சென்னை, ஏப். 8- கோயம்பேட்டில் வாலிபர் ஒருவரைக் கடத்திச் சென்று மரக்கட்டையால் தாக்கிய 4 பேரை கோயம்பேடு போலீசார் கைது செய்தனர்.</p><p>சென்னை கோயம்பேட்டைச் சேர்ந்த சசிகுமார் என்பவர், தான் கொடுத்த ரூ.1.87 லட்சம் கடனைத் திரும்பக் கேட்டதற்காக, அப்பு, தர்ஷினி உள்ளிட்டோரால் தாக்கப்பட்டுக் கடத்திச் செல்லப்பட்டார்.</p><p>அங்கு அவரை மரக்கட்டையால் தாக்கியுள்ளனர். இதுகுறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி 4 பேரைக் கைது செய்து சிறையில் அடைத்தனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram