முந்தய பக்கம்

ஐசியூ-வில் இளம்பெண் பாலியல் வன்கொடுமை

28 Jan 2026, 2:33 pm
ஐசியூ-வில்  இளம்பெண் பாலியல் வன்கொடுமை
<p><strong>ஐசியூ-வில் &nbsp;இளம்பெண் பாலியல் வன்கொடுமை</strong></p> <p>காந்திநகர் : 2025 &nbsp;அக்டோபர் மாதம் குஜராத் மாநிலத்தில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த இளம்பெண் &nbsp;பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார். &nbsp; &nbsp;இதுகுறித்து பணியில் இருந்த ஊழியர்கள் மற்றும் பெற்றோரிடம் உடனடியாக தெரிவிக்கப்பட்ட நிலையில், &nbsp;மருத்துவமனை நிர்வாகம் அந்த &nbsp;பிரச்சனையை மூடி மறைத்துள்ளது. சம்பவத்தன்றே மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட அப்பெண்ணின் உடல்நிலை மீண்டும் மோசமடைந்ததால், வேறு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். தற்போது குணமடைந்த நிலையில், தற்போது சபர்மதி காவல் நிலையத்தில் அவர் முறைப்படி புகார் அளித்துள்ளார்.</p>
Share
FacebookXWhatsAppTelegram