பெரியார் சிலைக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் அஞ்சலி
24 Dec 2025, 4:16 pm
<p><strong>பெரியார் சிலைக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் அஞ்சலி</strong></p>
<p>புதுச்சேரி பாகூர் மாதாக்கோவில் மணிக்கூண்டு எதிரில் நடைபெற்ற பெரியார் படத்திற்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சியில் , முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்க பாகூர் தலைவர் கலைச்செல்வன் ஆனந்தராமன், சண்முகம்,தீண்டாமை ஒழிப்பு முன்னணி கமிட்டி செயலாளர் பக்தவச்சலம், நிர்வாகிகள் வேலாயுதம், மணி, ஏழுமலை, கல்கி மற்றும் சிபிஎம் கொம்யூன் செயலாளர் சரவணன் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சியினர் கலந்து கொண்டு மரியாதை செலுத்தினார்கள். முன்னதாக சாதியற்ற, மதமற்ற, சுரண்டலற்ற சமூகம் படைப்போம் என உறுதிமொழி எடுத்தக் கொள்ளப்பட்டது.</p>
