முந்தய பக்கம்

எழுத்தாளர் தமிழ்செல்வனுக்கு பாராட்டு விழா

10 May 2026, 12:25 am
எழுத்தாளர் தமிழ்செல்வனுக்கு பாராட்டு விழா
<p><strong>எழுத்தாளர் தமிழ்செல்வனுக்கு பாராட்டு விழா</strong></p><p>ஈரோடு, மே 9- சாகித்ய அகாதெமி விருது பெற்ற எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு ஈரோடு, மல்லிகை அரங்கில் பாராட்டு விழா நடத்தப்பட்டது. </p><p>தமிழ்நாடு முற்போக்கு எழுத்தா ளர் சங்கம் நடத்திய பாராட்டு விழா விற்கு சங்கத்தின் மாவட்டத் தலைவர் மு.சங்கரன் தலைமை வகித்தார். </p><p>மாவட்ட துணைத்தலைவர் மா. கோபாலகிருஷ்ணன் வரவேற்றார். மாவட்ட ஆட்சியர் ச.கந்தசாமி, அக்னி ஸ்டீல்ஸ் நிர்வாக இயக்குநர் கே. தங்கவேல், கேகேஎஸ்கே இன்டர் நேசனல் ரபீக் ஆகியோர் முன்னிலை வகித்தனர். </p><p>தமுஎகச மாநில துணைத் தலைவர் ஆதவன் தீட்சண்யா, துணை பொதுச்செயலாளர் அ.கரீம், மாநில செயற்குழு உறுப்பினர் ரேவதி முகில், மாவட்டச் செயலாளர் இ. கலைக்கோவன், துணைத்தலைவர் சர்மிளா மற்றும் பாமரன் ஆகி யோர் பாராட்டிப் பேசினர்.</p><p> எழுத்தா ளர் ச.தமிழ்செல்வன் ஏற்புரையாற்றி னார்.</p><p> நிகழ்ச்சியில் உடுமலை துரை யரசன் பாடல்கள், ஸ்ரீநந்தா நாட்டியா லயாவினரின் நடனம் இடம் பெற் றது. </p><p>முடிவில், அர.அப்துல் ரபீக் நன்றி கூறினார்.</p>
Share
FacebookXWhatsAppTelegram