முந்தய பக்கம்

கடன் தொகையில் மோசடியை கண்டித்து பெண்கள் ஆர்ப்பாட்டம்

24 Jan 2026, 3:38 pm
கடன் தொகையில் மோசடியை கண்டித்து பெண்கள் ஆர்ப்பாட்டம்
<p><strong>கடன் தொகையில் மோசடியை கண்டித்து பெண்கள் ஆர்ப்பாட்டம்</strong></p> <p>கடலூர், ஜன. 24- வேப்பூர் அருகே நிராமணி கிராமத்தில் மகளிர் சுய உதவிக்குழு கடன் தொகை யில் பல லட்ச ரூபாய் மோசடி செய்யப் பட்டதைக் கண்டித்து நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். &nbsp;தலா ரூ. 1.06 லட்சம் கடன் அனு மதிக்கப்பட்ட நிலையில், தங்களுக்கு ரூ. 70,000 மட்டுமே வழங்கப்பட்டதாகப் பெண்கள் குற்றம் சாட்டினர். முறைகேட்டில் ஈடுபட்ட கணக்காளர் மற்றும் அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுக்க அவர்கள் வலி யுறுத்தினர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram