தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

2026-ஐத் தீர்மானிக்கும் 'பெண் சக்தி'! வாக்குரிமைப் பறிப்பும்... அதிகாரத்திற்கான போராட்டமும்!

2 Apr 2026, 5:30 am
2026-ஐத் தீர்மானிக்கும் 'பெண் சக்தி'! வாக்குரிமைப் பறிப்பும்... அதிகாரத்திற்கான போராட்டமும்!
<p><strong>2026-ஐத் தீர்மானிக்கும் &#39;பெண் சக்தி&#39;! வாக்குரிமைப் பறிப்பும்... அதிகாரத்திற்கான போராட்டமும்!</strong></p><p>&#39;அமைதிப் புரட்சி&#39;: சுதந்திரமாக முடிவெடுக்கும் பெண்கள் பழைய காலத்தைப் போல குடும்பத் தலைவரின் சொல்படி வாக்களிக்கும் நிலை மாறி, தற்போது பெண்கள் சுயமாக முடிவெடுக்கத் தொடங்கியுள்ளனர். 2024-25 தரவுகளின்படி, சுமார் 50 சதவீதப் பெண்கள் தனிச்சையாக வாக்களிக்கின்றனர்.</p><p>தமிழகத்தில் &quot;மகளிர் உரிமைத் தொகை&quot; மற்றும் &quot;இலவசப் பேருந்து பயணம்&quot; போன்ற திட்டங்கள் பெண்களின் வாக்களிப்பு முறையைத் திமுக பக்கம் திருப்பியுள்ளது. அதேவேளையில், விலைவாசி உயர்வு மற்றும் வேலையில்லாத் திண்டாட்டம் ஆகியவை ஆளும் வர்க்கத்திற்கு எதிரான வாக்குகளாக மாற வாய்ப்புள்ளது.</p><p>பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு சட்டம் (2023) இயற்றப்பட்டாலும், அது 2029-க்குப் பிறகே நடைமுறைக்கு வரும் என பாஜக அரசு தள்ளி வைத்துள்ளது. இதற்கு 2026 தேர்தலில் பெண்கள் தகுந்த பாடம் புகட்டுவார்கள் என இடதுசாரி அமைப்புகள் பிரச்சாரத்தை முன்னெடுத்துள்ளன.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.