முந்தய பக்கம்

“வந்தே மாதரம்  வரலாறு  எதற்கு உதவும்?”

11 Dec 2025, 3:52 pm
“வந்தே மாதரம்  வரலாறு  எதற்கு உதவும்?”
<p>&ldquo;வந்தே மாதரம் &nbsp;வரலாறு &nbsp;எதற்கு உதவும்?&rdquo;</p> <p>வந்தே மாதரம் வரலாறு எதற்கு உதவும்? என நாடாளுமன்ற மாநி லங்களவையில் காங்கிரஸ் எம்.பி., ரஞ்ஜீத் ரஞ்சன் கேள்வி எழுப்பி யுள்ளார். இதுதொடர்பாக அவர் மேலும் கூறுகை யில், &ldquo;நாடாளுமன் றத்தில் வந்தே மாதரம் வரலாறு குறித்த விவா தம் நடத்துகிறார்கள். நாங்கள் நாடாளுமன்றத் துக்கு வரலாறு பாடம் கற்கவா வந்திருக்கிறோம்? காற்று மாசுபாட்டைக் குறைக்க இந்த வரலாறு உதவுமானால் கற்பியுங்கள். &nbsp;இன்று மக்கள் விமான நிலையத்தில் மணிக்கணக்கில் காத்திருக்கிறார்கள்; நான்கு மடங்கு அதிக கட்டணம் செலுத்த வேண்டியுள்ளது. இந்தப் பிரச்சனைகளுக்கு &nbsp;பிரதமரின் &lsquo;வந்தே மாதரம்&rsquo; உரையால் தீர்வு &nbsp;வருமா? தற்போதைய காற்று மாசுபாடு, விமான நிலைய பிரச்சனைகளுக்கு பதில் சொல்ல விருப்பமில்லை. &nbsp;ஆனால் தேவையற்றதை பேச பாஜகவினர் நாடாளுமன்றத்திற்கு வரு கிறார்கள்&rdquo; என அவர் கூறினார்.</p>
Share
FacebookXWhatsAppTelegram