தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

மேற்கு வங்க மாநிலம் பிர்பூமில் பாஜகவில் இருந்து விலகி 100 குடும்பங்கள் மார்க்சிஸ்ட் கட்சியில் இணைந்தன

22 May 2026, 8:37 pm
மேற்கு வங்க மாநிலம் பிர்பூமில்  பாஜகவில் இருந்து விலகி 100 குடும்பங்கள் மார்க்சிஸ்ட் கட்சியில் இணைந்தன
<p><strong>மேற்கு வங்க மாநிலம் பிர்பூமில் பாஜகவில் இருந்து விலகி 100 குடும்பங்கள் மார்க்சிஸ்ட் கட்சியில் இணைந்தன</strong></p><p>​​​​​​​கொல்கத்தா சமீபத்தில் நடைபெற்ற மேற்கு வங்க மாநில சட்ட மன்றத் தேர்தலில் பாஜக முதன் முறையாக ஆட்சியைப் பிடித்தது.</p><p> திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இருந்து பாஜகவிற்கு தாவிய சுவேந்து அதிகாரி அம்மாநில முதலமைச்சராக உள்ளார். </p><p>தேர்தல் சமயத்தில் பொய் வாக்குறுதிகளை அள்ளி வீசியும், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மீதான ஊழல், காட்டாட்சியை கூறி மாநிலத்தில் உள்ள பெரும்பாலான கிராமங்களில் பாஜக உறுப்பினர் சேர்க்கையை நடத்தியது. </p><p>ஆனால் பாஜகவில் சேர்ந்த பின்பு, அக்கட்சி யின் வகுப்புவாத அடாவடி, ஏமாற்று வேலையை அறிந்த கிராமவாசி கள், பாஜகவில் இருந்து வெளி யேறி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யில் குடும்பத்துடன் இணைந்து வருகின்றனர். </p><p>பிர்பூம் மாவட்டம் ராம்பூர் ஹாட் -II ஒன்றியத்தின் பட்டினா கிராமத்தைச் சேர்ந்த பட்டியல் சாதி யினரைச் சேர்ந்த சுமார் 100 குடும் பங்கள் வியாழனன்று பாஜகவிலி ருந்து விலகி சிபிஎம் கட்சியில் இணைந்தனர். </p><p>சிபிஎம் பிர்பூம் மாவட்டக் குழு உறுப்பினர்கள் 100 குடும்பங்களின் கைகளில் செங் கொடியை கொடுத்து வரவேற்றனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.