ஈரோடு மாநகராட்சி வளாகத்தில் செவ்வாயன்று‘வாக்களிப்பது
17 Mar 2026, 3:26 pm
<p>ஈரோடு மாநகராட்சி வளாகத்தில் செவ்வாயன்று‘வாக்களிப்பது உங்கள் உரிமை மற்றும் கடமை’என்ற தலைப்பில் விழிப்புணர்வு பேரணியை மாவட்ட தேர்தல் அலுவலர் ச.கந்தசாமி துவக்கி வைத்தார். இதில் மாநகராட்சி ஆணையர் அர்பித் ஜெயின், துணை ஆணையர் சரஸ்வதி, உதவி ஆணையர் மோகனசுந்தரி உட்பட பலர் கலந்து கொண்டனர்.</p>
