முந்தய பக்கம்

மருந்தகம், உரக்கடைகள் மூலம்  வாக்காளர் விழிப்புணர்வு பிரச்சாரம்  

27 Mar 2026, 3:15 pm
மருந்தகம், உரக்கடைகள் மூலம்  வாக்காளர் விழிப்புணர்வு பிரச்சாரம்  
<p><strong>மருந்தகம், உரக்கடைகள் மூலம் &nbsp;வாக்காளர் விழிப்புணர்வு பிரச்சாரம்</strong> &nbsp;</p> <p>புதுச்சேரி, மார்ச் 27- மருந்தகங்கள், உரக்கடைகள் மூலம் &nbsp;வாக்காளர் விழிப்புணர்வு பிரச்சாரத்தை புதுச்சேரி தேர்தல் அலுவலர் &nbsp;துவக்கி வைத்தார். &nbsp;எதிர் வரும் புதுச்சேரி சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்காளர் விழிப்புணர்வு பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக, &nbsp;மருந்தகங்களுக்கு வருகை தரும் பொது மக்கள் மற்றும் உரக்கடைகளுக்கு வருகை தரும் விவசாயிகளை சென்றடையும் வண்ணம் &nbsp;வாக்காளர் விழிப்புணர்வு செய்திகள் அடங்கிய பதாகைகள் போஸ்டர்கள் மூலம் பிரச்சாரம் வெளியீட்டு விழா, பேட்டை சத்திரத்தில் உள்ள புதுச்சேரி &nbsp;ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. &ldquo;நூறு சதவிகித வாக்குப்பதிவு, இந்திய தேர்தல் ஆணையத்தின் செயலிகள், கண்ணியமான வாக்குப்பதிவு&rdquo; போன்ற கருத்துக்கள் அடங்கிய போஸ்டர்களை மாவட்ட தேர்தல் &nbsp;அதிகாரி குலோத்துங்கன் வெளியிட்டார். இவ்வெளியீட்டு விழாவில், புதுச்சேரி மாநில மருந்து வணிகர்கள் சங்க நிர்வாகிகள் அருளானந்தம், ரமேஷ், முருகானந்தம், மகேஸ்வரன், உரக்கடை உரிமையாளர்கள் சங்க நிர்வாகிகள் &nbsp;மற்றும் துணை மாவட்ட தேர்தல் அதிகாரி கண்ணபிரான் ஆகியோர் உடன் இருந்தனர். வாக்காளர் விழிப்புணர்வு பிரச்சாரத்தில், மாவட்ட தேர்தல் அதிகாரி அலுவலகத்துடன் இணைந்து பணியாற்ற முன் வந்ததற்கு, மாவட்ட தேர்தல் அதிகாரி &nbsp;பாராட்டினார்</p>
Share
FacebookXWhatsAppTelegram