முந்தய பக்கம்

வெப்ப அலையால் வெறிச்சோடிய விஜயநகரம்

24 May 2026, 8:33 pm
வெப்ப அலையால் வெறிச்சோடிய விஜயநகரம்
<p><strong>வெப்ப அலையால் வெறிச்சோடிய விஜயநகரம்</strong></p><p>ஆந்திர மாநிலத்தின் கோட்டை நகரமான விஜ யநகர மாவட்டத்தில் கடுமை யான வெயில் கொளுத்தி வரு கிறது.</p><p>கடந்த ஒரு வாரமாக 38 டிகிரி செல்ஸியஸ் 42 டிகிரி செல்ஸியஸுக்கும் அதிகமான அளவில் வெப்பம் நிலவி வருகிறது. </p><p>இதனால் கடந்த ஒரு வார மாக பகல் நேரங்களில் விஜய நகரம் ஊரடங்கு உத்தரவு பிறப் பித்த பகுதி போல வெறிச்சோடி காணப்படுகிறது.</p><p>ஞாயிறன்று 42 டிகிரி செல்சியஸிற்கும் அதிகமான அளவில் வெப்பம் அலை வீசியதால், எப்போதும் போக்குவரத்து நெரிசலாகக் காணப்படும் ரிங் ரோடு சந்திப்பு பகுதி வெறிச்சோடிக் காணப்பட்டது. </p><p>மாலை, இரவு நேரங்களில்கூட வெப்பநிலை 33 டிகிரி செல்சியஸ் அளவி லேயே நீடிக்கிறது. இதனால் மக்கள் தூக்கமின்றி தவிக்கின்றனர். </p><p> இந்த வெப்ப அலை அடுத்த ஒரு வாரத்திற்கு நீடிக்கும் என்ப தால், காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மக்கள் யாரும் அத்தியாவசிய தேவை யின்றி வெளியேற வர வேண் டாம் என விஜயநகர மாவட்ட ஆட்சியர் பொது மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.</p>
Share
FacebookXWhatsAppTelegram