முந்தய பக்கம்

பள்ளி வாகனம் மோதி 2 பேர் உயிரிழப்பு: ஒருவர் பலிகாயம்

10 Apr 2026, 5:30 am
பள்ளி வாகனம் மோதி 2 பேர் உயிரிழப்பு: ஒருவர் பலிகாயம்
<p><strong>பள்ளி வாகனம் மோதி 2 பேர் உயிரிழப்பு: ஒருவர் பலிகாயம்</strong></p><p>தருமபுரி, ஏப்.9- தருமபுரி மாவட்டம், பாலக்கோடு அருகே பள்ளி வாகனம் மோதி இருவர் உயிரிழந்தனர்.</p><p>பாலக்கோடு அருகே உள்ள கரிக்கூர் கிராமத்தைச் சேர்ந்த ஈஸ்வரன் (20), நண்பர் கிருஷ்ணகிரி மாவட்டம், பனகமுட்லு கிராமத்தைச் சேர்ந்த கஜேந்திரன் என்பவரின் மகன் வினோத்குமார் (28) ஆகிய இருவரும், சிவகாசி கிராமத்தில் அமைந்துள்ள ஒரு திருமணத்திற்கு சென்றுவிட்டு திரும்பிக் கொண்டிருந்தனர்.</p><p>அப்போது எதிரே வந்த தனியார் பள்ளி வாகனம் மோதியதில் இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் ஒருவர் படுகாயமடைந்தார். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram