முந்தய பக்கம்

சிதம்பரம் அருகே தேசிய நெடுஞ்சாலை பாலம் உள்வாங்கியதால் சுங்க கட்டணம் ரத்து

8 Apr 2026, 5:30 am
சிதம்பரம் அருகே தேசிய நெடுஞ்சாலை பாலம் உள்வாங்கியதால் சுங்க கட்டணம் ரத்து
<p><strong>சிதம்பரம் அருகே தேசிய நெடுஞ்சாலை பாலம் உள்வாங்கியதால் சுங்க கட்டணம் ரத்து</strong></p><p>பாலம் சேதமடைந்த காரணத்தால், அதே சாலையில் அமைக்கப்பட்டுள்ள சுங்கச்சாவடியில் வாகனங்களுக்குக் கட்டணம் வசூலிப்பது தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.</p><p>இலகுரக வாகனங்களுக்கு 2 வழிகள், கனரக வாகனங்களுக்கு 2 வழிகள் என மொத்தம் 4 வழிகள் மட்டுமே தற்போது திறக்கப்பட்டு வாகனங்கள் அனுமதிக்கப்படுகின்றன.</p><p>இதனால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. சீரமைப்புப் பணிகள் விரைந்து முடிக்கப்படும் என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>
Share
FacebookXWhatsAppTelegram