முந்தய பக்கம்

பி.எச்.டி மாணவர்களுக்கும் மடிக்கணினி வழங்கிட வேண்டும்! - பெ.சண்முகம் வலியுறுத்தல்

14 Feb 2026, 6:51 am
பி.எச்.டி மாணவர்களுக்கும் மடிக்கணினி வழங்கிட வேண்டும்! - பெ.சண்முகம் வலியுறுத்தல்
<p>முனைவர் பட்ட (PhD ) மாணவர்களுக்கும் மடிக்கணினி வழங்கிட அரசு முன்வர வேண்டும் என சிபிஎம் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் வலியுறுத்தியுள்ளார்.<br /> இது குறித்து அவர் தனது எக்ஸ் பதிவில் கூறியதாவது:<br /> &quot;7.5 சதவீத இட ஒதுக்கீட்டின் கீழ் மருத்துவக் கல்லூரி மற்றும் பல் மருத்துவக் கல்லூரியில் படிக்கும் மாணவர்களுக்கு கையடக்க கணினி வழங்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் 25.11.25 அன்று &nbsp;முதலமைச்சருக்கு கடிதம் மூலம் வலியுறுத்தி இருந்தோம். நேற்று மாநிலம் முழுவதும் இம்மாணவர்களுக்கு மடிக்கணினி அரசால் வழங்கப்பட்டுள்ளது.<br /> இது மாணவர்களின் கற்றல் திறனை அதிகரிக்க பயன்படும். அரசுக்கு பாராட்டுக்கள். முனைவர் பட்ட (PhD) மாணவர்களுக்கும் மடிக்கணினி வழங்கிட அரசு முன்வர வேண்டும் என வற்புறுத்திக் கேட்டுக்கொள்கிறோம்.&quot; இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.<br /> &nbsp;</p>
Share
FacebookXWhatsAppTelegram