முந்தய பக்கம்

திருப்பூர் வாசிக்கிறது நிகழ்ச்சி

22 Jan 2026, 2:57 pm
திருப்பூர் வாசிக்கிறது நிகழ்ச்சி
<p><strong>திருப்பூர் வாசிக்கிறது நிகழ்ச்சி</strong></p> <p>திருப்பூர், ஜன.22- 22 ஆவது திருப்பூர் புத்தகத் திருவிழாவை முன்னிட்டு &ldquo;திருப்பூர் வாசிக்கிறது&rdquo; என்ற நிகழ்ச்சி வியாழக்கிழமை நடத் தப்பட்டது. &nbsp;இந்நிகழ்வு மூலம் தனி நேரம் ஒதுக்கி திருப்பூரில் உள்ள &nbsp;அனைத்து பள்ளிகளிலும் உள்ள மாணவர்கள் மற்றும் ஆசிரி யர்கள் தங்கள் பள்ளி நூலகத்தில் உள்ள புத்தகத்தை வாசித்து &nbsp;அதில் உள்ள கருத்துக்களை பகிர்ந்து கொண்டனர். மேலும் &nbsp;புத்தகத் திருவிழா பொறுப்பாளர்கள் கலந்துகொண்டு மாண வர்களுக்கு எதிர்வரும் ஜனவரி 24 தொடங்கும் திருப்பூர் &nbsp;புத்தகத் திருவிழா நடைபெறுவதை தெரிவித்து மாணவர் களை உற்சாகப்படுத்தினர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram