முந்தய பக்கம்

மாநில அளவில் வாலிபால் போட்டியில் திருப்பூர் வழக்கறிஞர்கள் அணி முதலிடம்

25 Feb 2026, 3:22 pm
மாநில அளவில் வாலிபால் போட்டியில் திருப்பூர் வழக்கறிஞர்கள் அணி முதலிடம்
<p><strong>மாநில அளவில் வாலிபால் போட்டியில் திருப்பூர் வழக்கறிஞர்கள் அணி முதலிடம்</strong></p> <p>திருப்பூர், பிப்.25 &ndash; நாகர்கோவிலில் கடந்த &nbsp;வாரம் நடைபெற்ற வழக்க றிஞர்களுக்கான மாநில அள விலான வாலிபால் போட்டி யில் திருப்பூர் வழக்கறி ஞர்கள் அணி வெற்றி பெற்று &nbsp;பரிசுக் கோப்பையை பெற் றது. நாகர்கோவில் வழக்கறி ஞர்கள் சங்கம் இந்த வாலிபால் போட்டியை அங்குள்ள &nbsp;அண்ணா விளையாட்டு மைதானத்தில் நடத்தியது. சனி, &nbsp;ஞாயிறு இரு நாட்கள் நடைபெற்ற போட்டியில் தமிழகம் முழு வதும் இருந்து மொத்தம் 32 வாலிபால் அணிகள் பங்கேற்றன. &nbsp;இதில் திருப்பூர் அணி தகுதிச் சுற்றுகளில் வெற்றி பெற்று, &nbsp;இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. இதில் பாண்டிச்சேரி &nbsp;அணியுடன் மோதி, வெற்றி பெற்று பரிசுக் கோப்பையை &nbsp;கைப்பற்றியது. உயர்நீதிமன்ற நீதிபதி விக்டோரியா கௌரி &nbsp;முதல் பரிசுக்கான கோப்பையை திருப்பூர் வாலிபால் அணி &nbsp;வீரர்களுக்கு வழங்கினார். திருப்பூர் வாலிபால் அணி ஒருங்கி ணைப்பாளர்கள் ஆ.அமர்நாத், என்.ராம்பிரபு ஆகியோர் இத்தகவலை தெரிவித்தனர்.</p> <p>&nbsp;</p> <p>&nbsp;</p>
Share
FacebookXWhatsAppTelegram