முந்தய பக்கம்

திருப்பூர் மாவட்ட இலக்கு 2030 புத்தகம் வெளியீடு

6 Mar 2026, 3:17 pm
திருப்பூர் மாவட்ட இலக்கு  2030 புத்தகம் வெளியீடு
<p><strong>திருப்பூர் மாவட்ட இலக்கு &nbsp;2030 புத்தகம் வெளியீடு</strong></p> <p>திருப்பூர், மார்ச் 6- திருப்பூர் மாவட்ட இலக்கு 2030 புத்தகத்தை வெள்ளி யன்று அமைச்சர்கள் மு.பெ.சாமிநாதன், கயல்விழி செல்வ ராஜ் ஆகியோர் வெளியிட்டனர். திருப்பூர் மாவட்டம், &nbsp;குண்டடம் ஊராட்சி ஒன்றியம், கொடு வாய் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் &nbsp;மு.பெ.சாமிநாதன் மற்றும் மனித வள மேலாண்மைத்துறை அமைச்சர் என்.கயல்விழி செல்வராஜ் ஆகியோர் வெள்ளி யன்று தமிழ்நாடு &nbsp;முதலமைச்சரின் தலைமையிலான ஐந் தாண்டு சாதனை மலர் மற்றும் திருப்பூர் மாவட்ட இலக்கு &nbsp;2030 புத்தகத்தை &nbsp;வெளியிட்டனர். முன்னதாக 244 பயனாளிக ளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினர். இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியர் மனிஷ் நாரணவரே &nbsp;மேயர் ந.தினேஷ்குமார், மாவட்ட வருவாய் அலுவலர் க. கார்த்திகேயன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் க.சங்கமித்திரை, உள்ளாட்சி அமைப்புகளின் பிர திநிதிகள் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்ட னர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram