முந்தய பக்கம்

மருத்துவமனையில் குடிநீர் தட்டுப்பாடு: நோயாளிகள் அவதி

19 May 2026, 1:12 am
மருத்துவமனையில் குடிநீர் தட்டுப்பாடு: நோயாளிகள் அவதி
<p><strong>மருத்துவமனையில் குடிநீர் தட்டுப்பாடு: நோயாளிகள் அவதி</strong> </p><p>திருப்பத்தூர், மே 18- திருப்பத்தூர் தலைமை அரசு மருத்துவமனையில் கடந்த சில நாட்களாக குடிநீர் விநியோகம் இல்லாததால், அங்கு சிகிச்சை பெற்று வரும் நோயாளிகள் மற்றும் அவர்களது உறவினர்கள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர். </p><p>இந்த மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு தினமும் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வெளி நோயாளிகளாகவும், இரண்டாயிரத்திற்கும் மேற்பட்டோர் உள் நோயாளிகளாகவும் வந்து செல்கின்றனர். </p><p>இந்நிலையில், கடந்த சில நாட்களாக மருத்துவமனையில் குடிநீர் வராததால், நோயாளிகள் வேறு வழியின்றி வெளியில் உள்ள கடைகளில் காசு கொடுத்து தண்ணீர் வாங்கிப் பயன்படுத்தும் சூழல் ஏற்பட்டுள்ளது. எ</p><p>னவே, இந்த குடிநீர் தட்டுப்பாட்டைப் போக்கி, உடனடியாக குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நோயாளிகளின் உறவினர்கள்</p>
Share
FacebookXWhatsAppTelegram