எதிர்வரும் சட்டமன்ற பொது தேர்தலில் பொதுமக்கள்
22 Mar 2026, 4:19 pm
<p>எதிர்வரும் சட்டமன்ற பொது தேர்தலில் பொதுமக்கள் 100% வாக்களிக்கும் வகையில் திருப்பத்தூரில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் மூன்று சக்கர வாகன விழிப்புணர்வு பேரணியை மாவட்ட தேர்தல் அலுவலர் க. சிவ சௌந்தரவல்லி கலந்து கொண்டு விழிப்புணர்வு பேரணியை கொடியசைத்து துவக்கி வைத்தார். இதில் 200 க்கு மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டனர்.</p>
