முந்தய பக்கம்

மாணவிகளிடம் அத்துமீறல்: போக்சோ சட்டத்தில் ஆசிரியர் கைது

11 Apr 2026, 5:30 am
மாணவிகளிடம் அத்துமீறல்: போக்சோ சட்டத்தில் ஆசிரியர் கைது
<p><strong>மாணவிகளிடம் அத்துமீறல்: போக்சோ சட்டத்தில் ஆசிரியர் கைது</strong></p><p>சேலம் அருகே பள்ளி மாணவிகளிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட கணித ஆசிரியரை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். சேலம் மாவட்டம் சின்னிருப்பதி பகுதியைச் சேர்ந்த பாலசுப்பிரமணியம் (49) என்பவர் கைது செய்யப்பட்டவர் ஆவார்.</p><p>கடந்த 5-ம் தேதியன்று வகுப்பறையில் மாணவிகளிடம் இவர் தகாத முறையில் நடந்துகொண்டதாக பெற்றோர்கள் புகார் அளித்தனர். விசாரணையில், 17 மாணவிகளிடம் கடந்த 6 மாதங்களாக அந்த ஆசிரியர் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டது தெரியவந்தது.</p><p>இதையடுத்து, சங்ககிரி அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.</p>
Share
FacebookXWhatsAppTelegram