ராஜாங்கத்திற்கு ஆதரவாக ஆட்டோ ஓட்டுநர்கள் தீவிர வாக்குச் சேகரிப்பு
8 Apr 2026, 5:30 am
<p><strong>ராஜாங்கத்திற்கு ஆதரவாக ஆட்டோ ஓட்டுநர்கள் தீவிர வாக்குச் சேகரிப்பு</strong></p><p>221 தொகுதிகளில் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக்கு ஆதரவு. திருச்சியில் சிபிஎம் மாநிலச் செயற்குழு உறுப்பினர் என்.குணசேகரன் பேட்டி. திருச்சி, ஏப். 7- தமிழகத்தில் 221 தொகுதிகளில் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக்கு ஆதரவு தெரிவிப்பதாக சிபிஎம் மாநிலச் செயற்குழு உறுப்பினர் என்.குணசேகரன் தெரிவித்தார்.</p><p>அவர் மேலும் கூறுகையில், 'எங்கள் கட்சியின் சார்பில் 14 தொகுதிகளைத் தேர்ந்தெடுத்து தீவிரமாகப் பிரச்சாரம் செய்து வருகிறோம். மற்ற தொகுதிகளில் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி வேட்பாளர்களை ஆதரிக்கிறோம். தமிழகத்தில் அதிமுக-பாஜக கூட்டணிக்கு மக்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு நிலவுகிறது. எனவே, மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி வேட்பாளர்கள் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார்கள்' என்றார்.</p><p>இதனிடையே, வேட்பாளர்கள் திரும்பப் பெறுவது குறித்த கேள்விக்கு, 'வேட்பாளர்கள் திரும்பப் பெறுவது என்பது அந்தந்தக் கட்சிகளின் முடிவு. இதில் நாங்கள் தலையிட முடியாது' என்றார்.</p>
