அலுவலக கூட்டரங்கில் ஆய்வுக்கூட்டம்
19 Feb 2026, 3:09 pm
<p><strong>அலுவலக கூட்டரங்கில் ஆய்வுக்கூட்டம்</strong></p>
<p>திருப்பூர், பிப்.19- திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் ஊரக வளர்ச்சித்துறையின் சார்பில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட் டப்பணிகள் குறித்து ஆய்வுக்கூட்டம் வியாழனன்று நடை பெற்றது. மாவட்ட ஆட்சியர் மனிஷ் நாரணவரே தலைமையில் நடை பெற்ற இக்கூட்டத்தில் கலைஞரின் கனவு இல்லம், ஊரக வீடுகள் பழுதுபார்க்கும் திட்டம், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம், நமக்கு நாமே திட்டம், அண்ணா மறு மலர்ச்சித்திட்டம், பள்ளி உட்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டம், இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் குறித்து விவாதிக்கட்டுள்ளது. இதில், செயற் பொறியாளர் (ஊரக வளர்ச்சித்துறை) மலர்விழி மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.</p>
