முந்தய பக்கம்

கடலூரில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்

27 Nov 2025, 3:11 pm
கடலூரில் புயல் எச்சரிக்கை  கூண்டு  ஏற்றம்
<p>கடலூர், நவ.27- தென்கிழக்கு இலங்கை அருகே &nbsp;குறைந்த காற்றழுத்த &nbsp;காற்றழுத்த தாழ்வு &nbsp;மண்டலமாக வலுப்பெற்று புயலாக உருவாகியுள்ளது. இதன் காரணமாக சென்னை ,கடலூர், நாகப்பட்டினம், எண்ணூர், காட்டுப்பள்ளி ,புதுச்சேரி, காரைக்கால் ஆகிய 7 &nbsp; துறைமுகங்களில் 1ஆம் &nbsp;எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது. பாம்பன் மற்றும் ராமேஸ்வரம் ஆகிய 2 துறைமுகங்களில் 3ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.</p>
Share
FacebookXWhatsAppTelegram