முந்தய பக்கம்

பங்குச் சந்தை புள்ளிகள் உயர்வு

9 Apr 2026, 5:30 am
பங்குச் சந்தை புள்ளிகள் உயர்வு
<p><strong>பங்குச் சந்தை புள்ளிகள் உயர்வு</strong></p><p>மும்பை: போர் நிறுத்த அறிவிப்பைத் தொடர்ந்து சர்வதேச அளவில் பங்குச் சந்தைகள் உயர்வுடன் காணப்படுகின்றன. அதன் ஒரு பகுதியாக இந்திய பங்குச் சந்தைகளும் காலை முதலே உயர்வுடன் காணப்பட்டு முடிவடைந்தன.</p><p>மும்பை பங்குச் சந்தை சென்செக்ஸ் 2,983 புள்ளிகள், அதாவது கிட்டத்தட்ட 4% உயர்ந்து 77,599.66 புள்ளிகளில் நிறைவடைந்தது. அதே நேரத்தில், தேசிய பங்குச் சந்தை நிஃப்டியும் சுமார் 800 புள்ளிகள் அதிகரித்து 24,012.95 புள்ளிகளாக உயர்ந்தது.</p><p>இந்த முன்னேற்றத்தால் முதலீட்டாளர்களுக்கு ரூ.15 லட்சம் கோடியை அள்ளினர். ஆசிய மற்றும் ஐரோப்பிய சந்தைகளும் இன்று ஏற்றத்துடன் காணப்பட்டன. குறிப்பாக வங்கி மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை பங்குகள் அதிக லாபத்தை ஈட்டின.</p>
Share
FacebookXWhatsAppTelegram