முந்தய பக்கம்

பெண் குழந்தைகளின் சமூக முன்னேற்றதிற்காக சிறப்பாக

19 Feb 2026, 3:09 pm
பெண் குழந்தைகளின் சமூக முன்னேற்றதிற்காக சிறப்பாக
<p>பெண் குழந்தைகளின் சமூக முன்னேற்றதிற்காக சிறப்பாக பங்காற்றி 2025-2026 ஆம் ஆண்டிற்கான மாநில அரசு விருது பெற்றவர் நெல்லையை சேர்ந்த செல்வி.சூடாமணி. அவரை &nbsp; திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தி ற்கு நேரில் அழைத்து மாவட்ட ஆட்சியர் இரா.சுகுமார், பாராட்டி னார். உடன் மாவட்ட சமூக நல அலுவலர் தாஜூநிஷாபேகம் உட்பட அலுவலர்கள் உடன் இருந்தனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram