முந்தய பக்கம்

டிச.31 இல் சிவகங்கை மாவட்ட விவசாயிகள் குறைதீர் கூட்ட

26 Dec 2025, 4:32 pm
டிச.31 இல் சிவகங்கை மாவட்ட விவசாயிகள் குறைதீர் கூட்ட
<p><strong>டிச.31 இல் சிவகங்கை மாவட்ட விவசாயிகள் குறைதீர் கூட்டம் </strong>&nbsp;</p> <p>சிவகங்கை, டிச.26- சிவகங்கை மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் டிசம்பர் 31 அன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறவுள்ளது &nbsp;என்று மாவட்ட ஆட்சித்தலைவர் கா.பொற்கொடி தெரிவித்துள்ளார். டிசம்பர் 31 புதன்கிழமையன்று முற்பகல் 10 &nbsp;மணியள வில் நடைபெறவுள்ள கூட்டத்தில் அனைத்துத்துறை உயர் அலுவலர்கள் பங்கேற்கின்றனர். &nbsp; அனைத்துப் பகுதிகளிலும் உள்ள விவசாயப் பெருமக்கள் &nbsp;கலந்து &nbsp;கொண்டு விவசாயம் சார்ந்த குறைகளைத் தெரிவித்து &nbsp; &nbsp;அதனை நிவர்த்தி செய்து கொள்ளுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் &nbsp;கா.பொற்கொடி தெரிவித்துள்ளார்.</p>
Share
FacebookXWhatsAppTelegram