முந்தய பக்கம்

'சிங்கப்பெண்' சிறப்புப் படைக்கான பிரத்யேக தொலைபேசி எண் அறிவிப்பு!

yesterday
'சிங்கப்பெண்' சிறப்புப் படைக்கான பிரத்யேக தொலைபேசி எண் அறிவிப்பு!
<p>சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படையை தொடர்புகொள்ள 1091 என்ற உதவி எண்ணை தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. </p><p>தமிழகத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகள் மீதான வன்முறைகளைத் தடுக்க உருவாக்கப்பட்டுள்ள சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை திட்டத்தை கடந்த ஜூன் 9-ஆம் தேதி முதலமைச்சர் ச.ஜோசப் விஜய் தொடங்கி வைத்தார். இந்த அதிரடிப்படையின் முதல் பெண் ஐஜி-யாக பவானீஸ்வரி நியமிக்கப்பட்டுள்ளார். </p><p>இதை தொடர்ந்து சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படையை தொடர்புகொள்ள &#39;1091&#39; என்ற உதவி எண்ணை தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. இந்த புதிய எண், ஏற்கனவே செயல்பாட்டில் உள்ள ‘112’ அவசரக் கால எண்ணுடன் தடையின்றி இணைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p><br></p>
Share
FacebookXWhatsAppTelegram