முந்தய பக்கம்

தீட்சண்யா நாடகக்குழு அனுபவங்கள் குறித்த கருத்தரங்கம்

1 Jan 2026, 4:52 pm
தீட்சண்யா நாடகக்குழு அனுபவங்கள் குறித்த கருத்தரங்கம்
<p><strong>தீட்சண்யா நாடகக்குழு அனுபவங்கள் குறித்த கருத்தரங்கம்</strong> &nbsp;</p> <p>திருவண்ணாமலை, ஜன.1- திருவண்ணாமலை பேருந்து நிலையம் அருகே உள்ள தமிழ் மின் நகரில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் சார்பில் தீட்சண்யா நாடகக் குழு அனுபவங்கள் குறித்த கருத்தரங்கம் புதனன்று நடைபெற்றது. தமுஎகச மாநில குழு உறுப்பினர் மு. பாலாஜி, &nbsp;மஞ்சுளா, மா.ரேணுகோபால், மாவட்ட செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, கிளை தலைவர் செந்தில்வேலன், கிளைச் செயலாளர் வசந்த் பிரபு, பொருளாளர் பேரா. சுந்தர்ராஜன் உள்ளிட்டர் கலந்து கொண்டனர். &nbsp;இந்த கருத்தரங்கில் தீட்சணயா &nbsp;நாடக குழு செயல்பட்ட கால நிகழ்வுகள் குறித்த கருத்துரை நிகழ்த்தப்பட்டது. &nbsp;பாடல்கள், கவிதை வாசிப்பு ஆகிய நிகழ்வில் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram