திமுகவிற்கு என் ஆதரவு இன்னும் வலுவாக இருக்கும்: நடிகர் சத்யராஜ்
5 May 2026, 10:15 pm
<p><strong>திமுகவிற்கு என் ஆதரவு இன்னும் வலுவாக இருக்கும்: நடிகர் சத்யராஜ் </strong></p><p>சென்னை, மே 5- தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவு குறித்து திமுகவின் தீவிர ஆதர வாளரான நடிகர் சத்யராஜ் வீடியோ வெளியிட்டுள்ளார்.</p><p> அதில் அவர், “விஜய் அவர்களுக் கும் தவெக எம்எல்ஏக்களுக்கும் தொண் டர்களுக்கும் என் மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவிக் கிறேன். </p><p>தந்தை பெரியார், அண்ணல் அம்பேத்கர் வழியில் நின்று சிறப்பான சமூக நீதி ஆட்சியை அளிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். </p><p>சகோதரர் மு.க.ஸ்டாலினின் தோல்வி எனக்கு உண்மை யிலேயே மிகுந்த மனவேதனை அளிக்கிறது. </p><p>ஆனால் அவர் துவண்டுவிடுபவர் அல்ல. </p><p>கடந்த ஐந்து ஆண்டுகளாக தில்லிக்கு அஞ்சாமை என்ற நிலைப்பாட்டில் நின்று பல வளர்ச்சித் திட்டங்களை நிறைவேற்றி தமிழ்நாட்டை இந்திய ஒன்றியத்தின் முதன்மை மாநிலமாக மாற்றியதற்காக என் நன்றியை தெரிவிக்கிறேன். </p><p>திராவிட மாடல் ஆட்சியின் நிலைப் பாட்டின் காரணமாகவே கடந்த ஐந்து ஆண்டுகளாக ஸ்டாலி னுக்கும் திமுகவுக்கும் ஆதரவாளனாக இருந்தேன். </p><p>இனி வரும் காலங்களிலும் என் ஆதரவு இன்னும் வலுவாக இருக்கும் என்று மன உறுதியோடு கூறிக்கொள்கிறேன்” என தெரிவித்துள்ளார்.</p><p>திமுகவிற்கு என் ஆதரவு இன்னும் வலுவாக இருக்கும்: நடிகர் சத்யராஜ் சென்னை, மே 5- தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவு குறித்து திமுகவின் தீவிர ஆதர வாளரான நடிகர் சத்யராஜ் வீடியோ வெளியிட்டுள்ளார். </p><p> அதில் அவர், “விஜய் அவர்களுக் கும் தவெக எம்எல்ஏக்களுக்கும் தொண் டர்களுக்கும் என் மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவிக் கிறேன். </p><p>தந்தை பெரியார், அண்ணல் அம்பேத்கர் வழியில் நின்று சிறப்பான சமூக நீதி ஆட்சியை அளிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். </p><p>சகோதரர் மு.க.ஸ்டாலினின் தோல்வி எனக்கு உண்மை யிலேயே மிகுந்த மனவேதனை அளிக்கிறது. </p><p>ஆனால் அவர் துவண்டுவிடுபவர் அல்ல. கடந்த ஐந்து ஆண்டுகளாக தில்லிக்கு அஞ்சாமை என்ற நிலைப்பாட்டில் நின்று பல வளர்ச்சித் திட்டங்களை நிறைவேற்றி தமிழ்நாட்டை இந்திய ஒன்றியத்தின் முதன்மை மாநிலமாக மாற்றியதற்காக என் நன்றியை தெரிவிக்கிறேன். </p><p>திராவிட மாடல் ஆட்சியின் நிலைப் பாட்டின் காரணமாகவே கடந்த ஐந்து ஆண்டுகளாக ஸ்டாலி னுக்கும் திமுகவுக்கும் ஆதரவாளனாக இருந்தேன்.</p><p> இனி வரும் காலங்களிலும் என் ஆதரவு இன்னும் வலுவாக இருக்கும் என்று மன உறுதியோடு கூறிக்கொள்கிறேன்” என தெரிவித்துள்ளார்.</p>
