தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

சாத்தான்குளம் காவல்நிலையப் படுகொலை வழக்கு காவல்துறையினர் 9 பேருக்கும் இரட்டை ஆயுள் தண்டனை!

7 Apr 2026, 5:30 am
சாத்தான்குளம் காவல்நிலையப் படுகொலை வழக்கு காவல்துறையினர் 9 பேருக்கும் இரட்டை ஆயுள் தண்டனை!
<p><strong>சாத்தான்குளம் காவல்நிலையப் படுகொலை வழக்கு காவல்துறையினர் 9 பேருக்கும் இரட்டை ஆயுள் தண்டனை!</strong></p><p>மதுரை நீதிமன்றம் பரபரப்புத் தீர்ப்பு. சாத்தான்குளம் தந்தை - மகன் படுகொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 9 காவலர்களுக்கும் இரட்டை ஆயுள் தண்டனை விதித்து மதுரை மாவட்ட முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.</p><p>2020 ஜூன் மாதம் தந்தை ஜெயராஜ் மற்றும் மகன் பென்னிக்ஸ் ஆகியோர் காவல்நிலையத்தில் வைத்து தாக்கப்பட்டதில் உயிரிழந்தனர். இந்த வழக்கை சிபிஐ விசாரித்தது.</p><p>நீண்ட விசாரணைக்குப் பிறகு, குற்றம் சாட்டப்பட்ட ஆய்வாளர் ஸ்ரீதர் உள்ளிட்ட 9 காவலர்களும் குற்றவாளிகள் என நீதிமன்றம் உறுதி செய்தது. இந்த தீர்ப்பு பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு நீதி கிடைத்துள்ளதாகக் கருதப்படுகிறது.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.