முந்தய பக்கம்

கால்பந்து ரசிகர்களை மிரட்டும் ஆர்எஸ்எஸ்

17 Jun 2026, 8:32 pm
கால்பந்து ரசிகர்களை மிரட்டும் ஆர்எஸ்எஸ்
<p><strong>கால்பந்து ரசிகர்களை மிரட்டும் ஆர்எஸ்எஸ்</strong> </p><p>பிரேசில் நாட்டு கால்பந்து ரசிகர்க ளை ஆர்எஸ்எஸ் அமைப்பு மிரட்டியுள்ளது.</p><p> கேரளா மாநிலம் முழுவதும் உலகக் கோப்பை கால்பந்து தொடரை ரசிகர் கள் உற்சாகமாகக் கொண்டாடி வரு கின்றனர். பல இடங்களில் தங்களது விருப்ப அணியின் கொடிகளையும் கட்டியுள்ளனர். </p><p>இந்நிலையில் கொல்லம் மாவட்டம் கடவூரில் பிரேசில் நாட்டு அணியின் ரசிகர்களால் கட்டப்பட்டிருந்த பிரேசில் கொடிகள் மற்றும் பேனர்களை அகற்று மாறு ஆர்எஸ்எஸ் அமைப்பினர் மிரட்டல் விடுத்துள்ளனர். </p><p> பச்சையும் மஞ்சளும் கலந்த பிரேசில் நாட்டுக் கொடிகள், பாகிஸ்தானின் தேசி யக் கொடியைப் போல காட்சியளிப்ப தால் அவற்றை அங்கு வைக்கக் கூடாது என்று ஆர்.எஸ்.எஸ் அமைப்பினர் முட்டாள்தனமாக கூறியுள்ளனர். </p><p>மேலும் அப்பகுதிக்குட்பட்ட அஞ்சாலுமூடு (Anc halummoodu) காவல் நிலைய அதிகா ரிகளும் அந்த அலங்காரங்களைச் செய்திருந்த கால்பந்து ரசிகர்களை மிரட்டியதாகக் குற்றம் சாட்டப் பட்டுள்ளது. லெப்ட் வியூஸ்</p>
Share
FacebookXWhatsAppTelegram