எப்.சி. கட்டண உயர்வை கைவிட வேண்டும் சாலைப்போக்குவரத்து தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
20 Dec 2025, 2:23 pm
<p><strong>எப்.சி. கட்டண உயர்வை கைவிட வேண்டும் சாலைப்போக்குவரத்து தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்</strong></p>
<p>இராஜபாளையம், டிச.20- ஒன்றிய அரசு இயற்றிய புதிய மோட்டார் வாகனச் சட்டத்தையும் 15 வருட வாக னங்களுக்கு எப்.சி. கட்ட ணம் ரூ.20 ஆயிரம் முதல் 25 ஆயிரம் ரூபாய் வரை உயர்த்தியதை தமிழக அரசு கைவிடக் கோரியும் இன்சூ ரன்ஸ் துறையில் 100 சதவீத அந்நிய முதலீட்டை அனு மதிப்பதைக் கண்டித்தும் இராஜபாளையம் சிஐடியு டாக்ஸி சாலை போக்கு வரத்து ஆட்டோ சங்கம் சார் பில் வெள்ளிக்கிழமையன்று நடைபெற்றது. இராஜபாளையம் ஜவ ஹர் மைதானத்தில் நடை பெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு விஜயகுமார் தலைமை வகித்தார். சிஐடியு மாவட்ட துணைத்தலைவர் கணே சன் ,சாலை போக்குவரத்து சங்க மாவட்ட செயலாளர் திருமலை, மாநில துணைச் செயலாளர் கண்ணன் ஆகி யோர் பேசினர். ஆர்ப்பாட்டத்தில் பலர் பங்கேற்றனர்.</p>
<p> </p>
