வருவாய்துறையினர் 9வது நாளாக சாலை மறியல்
5 Mar 2026, 3:59 pm
<p><strong>வருவாய்துறையினர் 9வது நாளாக சாலை மறியல் </strong></p>
<p>திருப்பத்தூர் மாவட்ட வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில், தாலுகா அலுவலகம் அருகே 9வது நாளாக சாலை மறியலில் ஈடுபட்டனர். வருவாய் அலுவலர் சங்க நிர்வாகிகள் அருள்மொழிவர்மன், திருமால் ஆகியோர் தலைமையில் நடந்த இந்த போராட்டத்தில் திருப்பத்தூர் வட்ட வழங்கல் அலுவலர் முரளி கிருஷ்ணன், சற்குணபாண்டியன், முரளிவாணன், சந்திரமோகன் சர்தார் திலீப்குமார், மகேஷ், அரசு ஊழியர் சங்க பொருளாளர் ராஜ்குமார் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.</p>
