முந்தய பக்கம்

தேனியில் வருவாய்துறை கூட்டமைப்பு மறியல்

10 Feb 2026, 4:50 pm
தேனியில் வருவாய்துறை கூட்டமைப்பு மறியல்
<p><strong>தேனியில் வருவாய்துறை கூட்டமைப்பு மறியல்</strong></p> <p>தேனி, பிப்.10- வருவாய்துறை, பேரிடர் மேலாண்மைத் துறை, நில &nbsp;அளவைத் துறை உள்ளிட்ட &nbsp;துறைகளில் பணிபுரியும் அனைத்து நிலை ஊழியர் &nbsp;களின் உயிர் மற்றும் உடை மைகளை பாதுகாக்கும் நோக்கில் &ldquo;சிறப்பு பணி பாது காப்பு சட்டம்&rdquo; இயற்ற வேண் &nbsp;டும் உள்ளிட்ட 9 அம்ச கோரி க்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி, தமிழ்நாடு வரு வாய்துறை சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் தேனி &nbsp;மாவட்ட ஆட்சியர் அலுவல கம் முன்பு மறியல் போராட் டம் நடைபெற்றது. தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக, தேனி&ndash;மதுரை செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் நடைபெற்ற இந்த மறி யல் போராட்டத்திற்கு கூட்ட மைப்பு ஒருங்கிணைப்பாளர் கு.ராமலிங்கம் தலைமை வகித்தார். நாகராஜன் (அரசு &nbsp;ஊழியர் சங்கம்), ஆர்.வேல் &nbsp;முருகன் (வருவாய்துறை), அழகர்சாமி (கிராம உதவி யாளர் சங்கம்), வேல்முரு கன் (நில அளவைத் துறை) ஆகியோர் முன்னிலை வகித்தனர். சாலை மறியலில் ஈடு பட்ட 78 பேரை போலீசார் &nbsp;கைது செய்தனர். இதே போல், தேனி மாவட்டத்தில் வருவாய்துறை சார்ந்த 185 &nbsp;ஊழியர்கள் வேலை நிறுத் &nbsp;தப் போராட்டத்தில் பங்கேற் &nbsp;றனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram