பணி நிறைவு பாராட்டு விழா
8 Apr 2026, 5:30 am
<p><strong>பணி நிறைவு பாராட்டு விழா</strong></p><p>திருச்சிராப்பள்ளி, ஏப். 7- ஸ்ரீரங்கம் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற பணி நிறைவு பாராட்டு விழாவிற்கு, ஓய்வு பெற்ற தலைமையாசிரியர் வரதராஜன் தலைமை தாங்கினார். பள்ளியின் செயலாளர் கஸ்தூரிரங்கன் சிறப்புரையாற்றினார்.</p><p>பணி நிறைவு செய்த ஆசிரியர்கள் மற்றும் அலுவலக ஊழியர் அருட் லட்சுமி, குமார், சரவணன், தாமோதரன் ஆகியோரை, பள்ளியின் பொருளாளர் கிரி, தலைமையாசிரியர் செந்திலநாதன் (பொ) ஆகியோர் பாராட்டிப் பேசினர். நிகழ்ச்சியை ஸ்டீபன் தொகுத்து வழங்கினார்.</p>
