முந்தய பக்கம்

ஓய்வுபெற்ற ஆசிரியர்கள் கோரிக்கை ஆர்ப்பாட்டம்

18 Nov 2025, 5:50 pm
ஓய்வுபெற்ற ஆசிரியர்கள் கோரிக்கை ஆர்ப்பாட்டம்
<p><strong>ஓய்வுபெற்ற ஆசிரியர்கள் கோரிக்கை ஆர்ப்பாட்டம்</strong></p> <p>70 &nbsp;வயது முடிந்த ஓய்வூதியர்களுக்கு &nbsp;10விழுக்காடு &nbsp;ஊதிய உயர்வு வழங்க கோரி தமிழ் நாடு ஓய்வுபெற்ற பள்ளி கல்லூரி ஆசிரியர் நலச்சங்கம் சார்பில் சங்கராபுரம் ஊராட்சி ஓன்றிய &nbsp;அலுவலகம் முன்பு &nbsp;மாவட்ட த் தலைவர் அன்பழகன் தலைமையில் &nbsp;ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.மாவட்ட செயலாளர் &nbsp;குணசேகரன், கள்ளக்குறிச்சி வட்ட அமைப்பாளர் &nbsp;பத்மநாபன்,வட்ட செயலாளர் &nbsp;அருளப்பன், &nbsp;மாவட்ட &nbsp;பொருளாளர் கண்ணன், சீனுவாசன் (ஊரக வளர்ச்சி துறை) ஆகியோர் பேசினர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram