முந்தய பக்கம்

கோரிக்கை விடுத்துள்ளனர். தேசிய நெடுஞ்சாலையில் லாரி

16 Feb 2026, 2:37 pm
கோரிக்கை விடுத்துள்ளனர். தேசிய நெடுஞ்சாலையில் லாரி
<p><strong>கோரிக்கை விடுத்துள்ளனர். தேசிய நெடுஞ்சாலையில் லாரி</strong></p> <p>மீது கார் மோதி மூன்று பேர் உயிரிழப்பு கடலூர், பிப்.16- &nbsp;கடலூர் மாவட் டம் திட்டக்குடி அருகே திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலை யில், திருச்சியில் இருந்து சென்னையை நோக்கி &nbsp;சென்ற கார் முன்னால் சென்ற டிப்பர் லாரியின் பின்பக்கம் மோதி விபத்துக்குள்ளானது. &nbsp;காரில் பயணம் செய்த நான்கு பேரில் சென்னையைச் சேர்ந்த &nbsp;பிரசாந்த், மற்றும் ஐசக் ஆகிய இருவரும் &nbsp;சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.கர்ணன் பெரம்பலூர் மருத்துவமனை சிகிச்சை பெற்று பயனின்றி உயர்ந்தார். கிரி படுகாயத்துடன் சிகிச்சை பெற்று வருகிறார். &nbsp; ராமநத்தம் போலீசார் மீட்டு பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். &nbsp;இச்சம்பவம் குறித்து ராமநத்தம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram